ERAVUR
Eravur ஏறாவூர்வெப் இற்கு அன்புடன் வரவேற்கின்றோம். இவ் இணையதளத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்து தாங்களும் எங்களுடன் இணைந்து இவ் இணையதளத்தில் செய்திகள் மற்றும் ஆக்கங்களைப் பிரசுரித்து பிற உள்ளங்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். - WWW.ERAVURWEB.TK

Join the forum, it's quick and easy

ERAVUR
Eravur ஏறாவூர்வெப் இற்கு அன்புடன் வரவேற்கின்றோம். இவ் இணையதளத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்து தாங்களும் எங்களுடன் இணைந்து இவ் இணையதளத்தில் செய்திகள் மற்றும் ஆக்கங்களைப் பிரசுரித்து பிற உள்ளங்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். - WWW.ERAVURWEB.TK
ERAVUR
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வைரஸ் பாதித்த Pendrive-ல் இருந்து தகவல்களை மீள்பெறுவதற்கு
by Admin Tue Aug 13, 2013 9:53 am

» கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? அப்ப இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க…
by Admin Thu Mar 07, 2013 2:32 pm

» Automatic Restart Settin (Timing)
by Admin Thu Feb 28, 2013 1:45 pm

» www.evrtj.webs.com (Live Telecast)
by Admin Fri Dec 07, 2012 10:57 am

» அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக எப்படி நடனம் ஆடுகின்றார் பாருங்கள்.
by Admin Wed Nov 07, 2012 6:03 pm

» Islamic Books (quran,Hadhees) In Various Languages, for free to download....
by umairahmadh Sun Oct 21, 2012 12:19 pm

» ஜின்கள் பற்றிய இஸ்லாமிய நிலைபாடு என்ன? (தொடர் 03,04)
by umairahmadh Thu Oct 11, 2012 8:46 pm

» ஜின்கள் பற்றிய இஸ்லாமிய நிலைபாடு என்ன? -2
by umairahmadh Thu Oct 11, 2012 8:45 pm

» ஜின்கள் பற்றிய இஸ்லாமிய நிலைபாடு என்ன? -1
by umairahmadh Thu Oct 11, 2012 8:44 pm

» விலங்குகளை வேட்டையாடும் மனிதர்கள்!
by Admin Tue Oct 09, 2012 1:26 pm

» கனப்பொழுதில் உயிர் தப்பியவர்களின் வீடியோக்கள் மிக மிக ஆச்சரியம் பார்க்க தவற வேண்டாம்.
by Admin Tue Oct 09, 2012 12:01 pm

» ஹேனியா!!!! எனும் குடலிறக்கம்
by umairahmadh Mon Oct 08, 2012 3:14 pm

» DR. Zakir Naik @ Malwana Srilanka மல்வானையில் இடம்பெற்ற ஸாக்கிர் நாயக் பிரச்சார நிகழ்வில் நடந்தது என்ன? ( சர்ச்சை ஏற்பட்ட வீடியோ இணைப்பு)
by umairahmadh Mon Oct 08, 2012 2:57 pm

» கேட் வில்லியம்ஸின் ஸ்காப் விவகாரம்: அச்சங்கொள்ளும் பிரித்தாணியர்
by Admin Sun Sep 30, 2012 8:52 pm

» ஏறாவூர் பேரணி...
by Admin Wed Sep 26, 2012 10:00 am

» ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது!
by Admin Thu Sep 13, 2012 9:51 am

» இஸ்லாமை விமர்சித்து திரைப்படம்: லிபியாவில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்
by Admin Wed Sep 12, 2012 5:52 pm

» Did u know how u born?
by Admin Wed Aug 29, 2012 2:27 pm

» Very Excellency
by Admin Fri May 25, 2012 10:18 am

» டுபாய் பெண்களின் புரட்சி...!
by Admin Fri May 25, 2012 9:42 am

» பொன்சேகாவை விடுவிக்க அரசாங்கம் அவசரப்பட்டது ஏன்?.
by Admin Tue May 22, 2012 5:39 pm

» குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கா? உப்புக் கரைசல் கொடுங்க
by Admin Tue May 22, 2012 3:11 pm

» குட்டீஸ்களை நோய்கள் அண்டாமல் இருக்க என்ன கொடுக்கலாம்?
by Admin Tue May 22, 2012 3:09 pm

» மாதவிடாய் பிரச்சினையா? மனதை தளரவிடாதீர்கள் !
by Admin Tue May 22, 2012 3:01 pm

» வரதட்சணை பற்றி இஸ்லாம்
by Admin Mon May 14, 2012 11:11 am

» கொழுப்பை குறைக்கும் வெள்ளைப்பூண்டு
by Admin Fri May 04, 2012 10:32 am

» தம்புள்ளை சம்பவத்தால் கொழும்பு மாநகரசபை கூட்டத்தில் அமளிதுமளி
by Admin Sat Apr 28, 2012 10:30 am

» இலங்கையில் இரண்டாவது பெரும்பான்மையினர் முஸ்லிம்கள்..? காத்திருக்கும் ஆபத்துக்கள்..!!
by Admin Fri Apr 27, 2012 10:24 am

» ஈமானிய உள்ளங்களே - தம்புள்ள இறையில்ல மீட்பின் அவசியம்..!
by Admin Thu Apr 26, 2012 10:02 am

» தம்புள்ள பள்ளிவாயல் உடைப்பு பற்றி அமைச்சர் ஹக்கீம்
by munas Tue Apr 24, 2012 12:16 am

» Dambulla Mosque Problem
by Admin Mon Apr 23, 2012 2:54 pm

» இலங்கை முஸ்லிம்களுக்கு இன்று திங்கட்கிழமை வரலாற்று முக்கியத்துவமிக்க தினம்
by Admin Mon Apr 23, 2012 10:01 am

» 3 வகையான வின்டோஸ் 8 தொடர்பாக மைக்ரோசொப்ற் அறிவித்தது
by Admin Thu Apr 19, 2012 10:10 am

» கட்டாரில் வாழும் இலங்கை முஸ்லிம்களை அமைச்சர் ஹக்கீம் சந்திக்கவுள்ளார்
by Admin Wed Apr 18, 2012 9:39 am

» கொலைவெறி புலிகளின் முஸ்லிம்களுக்கு எதிரான சாதனைகள் (படங்கள் + வீடியோ) - சனல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்
by munas Fri Apr 13, 2012 12:15 am

» லஞ்சம் கொடுக்காததால் பெண்ணுக்கு ஜீப்பில் பிரசவம்
by munas Thu Apr 12, 2012 1:10 am

» என்றும் இளமையாக இருக்க 20:20 டயட்
by munas Thu Apr 12, 2012 1:08 am

» குண்டு உடலை குறைக்க மாத்திரை சாப்பிடுறீங்களா? இதயம் பாதிக்கும்: எச்சரிக்கை ரிப்போர்
by munas Thu Apr 12, 2012 1:07 am

» சமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!
by munas Thu Apr 12, 2012 1:05 am

» அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்!!
by munas Thu Apr 12, 2012 1:04 am

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 668 on Thu Aug 12, 2021 3:21 am
Google
www.evrtj.webs.com (Live Telecast)

Fri Dec 07, 2012 10:57 am by Admin

இன்ஷா அல்லாஹ் இன்று அஸர் தொழுகை முதல் ஏறாவூர் ஜாமிஅதுல் கைரிய்யா பெண்கள் அறபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு நிகழ்வு ஏறாவூர் தவ்ஹீத் ஜூம்ஆ …

[ Full reading ]

Comments: 0

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக எப்படி நடனம் ஆடுகின்றார் பாருங்கள்.

Wed Nov 07, 2012 6:03 pm by Admin

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக எப்படி நடனம் ஆடுகின்றார் பாருங்கள். நமது அரசியல் வாதிகள்




Comments: 0

விலங்குகளை வேட்டையாடும் மனிதர்கள்!

Tue Oct 09, 2012 1:26 pm by Admin



Comments: 0

கனப்பொழுதில் உயிர் தப்பியவர்களின் வீடியோக்கள் மிக மிக ஆச்சரியம் பார்க்க தவற வேண்டாம்.

Tue Oct 09, 2012 12:01 pm by Admin

NEAR DEATH & CLOSE CALL - The ultimative Collection (NEW 2012 Videoclip) BEST O

கனப்பொழுதில் உயிர் தப்பியவர்களின் வீடியோக்கள் மிக மிக ஆச்சரியம் பார்க்க தவற வேண்டாம்.






[ Full reading ]

Comments: 0

DR. Zakir Naik @ Malwana Srilanka மல்வானையில் இடம்பெற்ற ஸாக்கிர் நாயக் பிரச்சார நிகழ்வில் நடந்தது என்ன? ( சர்ச்சை ஏற்பட்ட வீடியோ இணைப்பு)

Tue Sep 25, 2012 3:34 pm by Admin

பெற்றோர்களின் கவனத்திற்கு.... Zakir10

நேற்று முன்தினம் மாலை மல்வானையில் இடம்பெற்ற டொக்டர் ஸாக்கிர் நாயக் அவர்களின் இஸ்லாமிய பிரச்சார நிகழ்வு இறுதியில் இடையூறு …

[ Full reading ]

Comments: 3

கேட் வில்லியம்ஸின் ஸ்காப் விவகாரம்: அச்சங்கொள்ளும் பிரித்தாணியர்

Sun Sep 30, 2012 8:52 pm by Admin

dயானா-கேட் வில்லியம்ஸ் ஓர் வரலாற்றுப் பார்வை

மேற்கத்தைய நாகரிகத்தால் இங்கிலாந்து அரச பரம்பரையிலும் கலாச்சார மாற்றங்கள் அன்று ஏற்பட்டன. அது …

[ Full reading ]

Comments: 0

ஏறாவூர் பேரணி...

Wed Sep 26, 2012 10:00 am by Admin

ஏறாவூரின் வரலாற்றில் மாபெரும் ஆர்ப்பாட்டம் றசூலுல்லாஹ்வை இழிவுபடுத்தும் திரைப்படத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம். மற்றும் எதிர்ப்புப் பேரணி



[ Full reading ]

Comments: 0

ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது!

Thu Sep 13, 2012 9:51 am by Admin

பெற்றோர்களின் கவனத்திற்கு.... 400820_367047143370658_2034129488_n

உண்மையான இறையச்சத்தோடு தியாகமும் தன்னார்வத் தொண்டும் எந்த சமுதாய மக்களால் அதிகமாக செய்யப்படுகிறதோ அவர்களை …

[ Full reading ]

Comments: 0

இஸ்லாமை விமர்சித்து திரைப்படம்: லிபியாவில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்

Wed Sep 12, 2012 5:52 pm by Admin

இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபி (ஸல்) அவர்களையும் மோசமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து …

[ Full reading ]

Comments: 0


பெற்றோர்களின் கவனத்திற்கு....

Go down

பெற்றோர்களின் கவனத்திற்கு.... Empty பெற்றோர்களின் கவனத்திற்கு....

Post by Admin Fri Dec 23, 2011 3:59 pm

பெற்றோர்களின் கவனத்திற்கு.... Parent10

பிள்ளை வளர்ப்பில் பெற்றோர் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும். அநேகமாக பெற்றோரின் கவனக்குறைவாலும் அக்கறையின்மையாலுமே பெரும்பாலான சிறார்கள் பல்வேறு வகையில் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பதை அநேகமானோர் கவனத்தில் கொள்வதில்லை.

சிறுவர் துஷ்பிரயோகம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. அதிலும் சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதானது மிகவும் மோசனமானதும் வேதனைக்குரியதுமான ஒரு விடயமாகும். எனவே பெற்றோர்கள் தமது அன்புச் சிறார்களை மிகவும் பாதுகாப்போடும் அன்போடும் அரவணைக்க வேண்டும்.

பெற்றோர் தமது பிள்ளைகளிடத்தில் அன்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களை ஊதாரித்தனமாக வளரவிடக்கூடாது. கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்தல் வேண்டும். அத்தோடு அவர்களுக்கு உரிய அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்குதல் வேண்டும்.

சிறுவர்கள் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகத்திற்குள்ளாவதில் பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. அவற்றில் பிரதானமானவொன்றே சிறுவர்கள் தனிமைப்படுத்தப்படல். எனவே பெற்றோர் தமது பிள்ளைகளைக் கூடுமானவரை தனிமையில் விடுவதைத் தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும். அத்தோடு தமது பிள்ளைகளின் நடத்தை மற்றும் நெருங்கிப் பழகுவோர் தொடர்பிலும் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும்.

நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெறுகின்ற சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களை ஆராய்ந்து பார்க்குமிடத்து அவற்றில் கணிசமானவை அச்சிறுவர்களின் உறவுக்காரர்களினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதென்பது அனேகமானோர் அறிந்திராத ஒரு கசப்பான உண்மையாகும். இதைத் தவிர சிறு வயதில் ஏற்படுத்திக் கொள்கின்ற காதல் தொடர்புகள், பாதுகாப்பற்ற சூழலில் பிள்ளைகளை விட்டுச் செல்லல், மதுவுக்கடிமையான தந்தையிடமோ அல்லது வேறு உறவுக்காரர்களிடமோ பிள்ளைகளை விட்டுவிட்டு தாய்மார்கள் வெளிநாடுகளுக்குச் செல்லல் போன்ற காரணிகளும் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றன.

பச்சிளம் குழந்தை முதல் பதினாறு வயது சிறுவர், சிறுமியர் வரை பலரால் பல்வேறு சந்தர்ப்பங்களில் எவ்வித இரக்கமுமின்றி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்களைப் பொலிஸார் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைகள் பெற்றுக் கொடுத்த போதிலும் சிறுவர்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவது இன்னும் குறைந்தபாடில்லை.

இவ்வாறு சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. சட்டங்களால் மாத்திரம் இவ்வாறான துஷ்பிரயோகங்களைக் கட்டுப்படுத்தி விடமுடியாது என்ற யதார்த்தத்தை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெறுவதற்கு இடம்கொடுக்காத வகையில் தமது பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டும்.

சில சந்தர்ப்பங்களில் மிகவும் அவதானமாக வளர்கின்ற பிள்ளைகள் கூட இவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதுண்டு. அவ்வாறான குழந்தைகளை ஆராய்ந்து பார்க்குமிடத்து வீட்டில் எல்லா வசதி வாய்ப்புக்களும் பாதுகாப்புக்களும் இருக்கின்ற போதும் பெற்றோரின் சரியான அன்பு கிடைப்பதில்லை. இதனை சாதகமாகப் பயன்படுத்தி சில நபர்கள் இவ்வாறான சிறுவர்கள் மீது அன்பு காட்டுவது போல நடித்து அவர்களை துஷ்பிரயோகத்துக்குள்ளாக்குகின்றனர்.

பெரும்பாலும் தொழில்புரியும் பெற்றோர்களில் சிலரது சிறார்களே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகின்றார்கள். எனவே இவ்வாறான பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்காகவும் ஓரளவு நேரத்தை ஒதுக்க வேண்டும். அத்தோடு அவர்களுடன் அன்பாகக் கதைத்து சினேகபூர்வமாக இருப்பதுடன் அச்சிறார்கள் கூறும் விடயங்களுக்கும் செவிமடுக்க வேண்டும். விசேடமாக தமது பிள்ளைகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

இவ்வாறு தமது பிள்ளைகளுடன் அன்பாகப் பழகி அவர்களின் கருத்துக்களுக்கும் செவிமடுக்கின்ற போது அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படுமாயின் அதனை பெற்றோர்களால் இலகுவில் இனங்கண்டு கொள்ள முடியும். அத்தோடு பிள்ளைகளும் அவர்களுக்கு ஏற்படுகின்ற இடையூறுகள் மற்றும் வித்தியாசமான சம்பவங்களை ஒளிவு மறைவு இன்றி பெற்றோரிடம் கூறுவர்.

பெற்றோர்கள் தமது பிள்ளைகளிடத்தில் எப்பொழுதும் கடுகடுப்பாக இருக்கக்கூடாது. தண்டிக்க வேண்டிய நேரத்தில் தண்டித்துவிட்டு மற்றைய நேரத்தில் அவர்களை அரவரணைத்து அன்பாக இருக்க வேண்டும். அத்தோடு அவர்கள் விடும் தவறுகளைச் சுட்டிக்காட்டி அதனால் ஏற்படும் விபரீதங்களையும் தெளிவுபடுத்த வேண்டும். சில சிறார்கள் தமது பெற்றோர்களுக்கு பயந்து தமக்கு ஏற்படுகின்ற அசம்பாவிதங்களை மறைத்து விடுவதுமுண்டு. இதனால் தான் முளையிலேயே கிள்ளியெறியப்படவேண்டிய சில பிரச்சினைகள் வளர்ந்து விபரீதமாகி விடுகின்றன.

எந்த சந்தர்ப்பத்திலும் வேறு பிள்ளைகளை ஒப்பிட்டு தமது பிள்ளைகளைக் குறைத்துக் கூறி திட்டாதீர்கள் அவ்வாறு திட்டுகின்றபோது அவர்கள் விரக்தியடைந்து உள ரீதியாக பாதிக்கப்படுவதுடன் தம் மீது அன்பு செலுத்துகின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்காக எதையும் செய்யும் நிலைக்கு சென்று விடுவார்கள். இது மிகவும் விபரீதமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறான சந்தர்ப்பங்களிலும் அயலவர்கள் மற்றும் பலரினால் சிறார்கள் இலகுவாக துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் இறுதி வரையிலான ஒன்பது மாதகாலப்பகுதியில் இலங்கையில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் 258 பதிவாகியுள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றன. இதுபோன்ற ஏராளமான சம்பவங்கள் தொடர்பில் பெற்றோர் அல்லது உறவினர்களால் முறைப்பாடு செய்யப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் சிறுவர்கள் மிகவும் மோசமாக நடத்தப்பட்ட மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவங்கள் 334 பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சிறுவர்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்துக்குள்ளாவது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின் கவனயீனத்தாலேயே இடம்பெறுவதாக பொலிஸ் மற்றும் மகளிர் பிரிவு தெரிவிக்கின்றது.

இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூலை இறுதி வரையிலான ஆறு மாத காலப்பகுதியில் வட பகுதியில் முப்பது சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இவ்வாறு சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக செயற்பாடானது இன்று ஒரு பாரிய சமூக பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்படும் செய்திகளானது நாள்தோறும் ஊடகங்களில் வெளியான வண்ணமேயுள்ளன. அத்தோடு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவும் இவ்விடயம் தொடர்பான தெளிவுபடுத்தல் நிகழ்ச்சிகளை செய்து வருகின்றன. யார் தான் என்ன தான் நிகழ்ச்சிகளை செய்தாலும் பெற்றோர்கள் அந்த விடயங்கள் தொடர்பில் அக்கறையின்றி செயற்பட்டால் அதில் பயனேதுமில்லை.

கூடுமானவரை சிறுவர்கள் தமது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் கண்காணிப்பில் இருப்பதே சிறந்தது. அதாவது சிறுவர்களைத் தனிமையில் விடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அத்தோடு யாரையும் நம்பி தமது பிள்ளைகளை வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கவும் கூடாது.

தனியார் வகுப்புகளுக்கு சிறுவர்களை அனுப்பும் போதும் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும். அடிக்கடி ஆசிரியரைச் சந்திக்கச் செல்ல வேண்டும். அத்தோடு பிள்ளைகளின் நடத்தை தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் நாட்டின் பல பாகங்களில் ஆசிரியர்களால் பல மாணவ, மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட மிகவும் மோசமான சம்பவங்கள் பலவும் இடம்பெற்றுள்ளன. ஆண் பிள்ளை, பெண்பிள்ளை என்ற எந்த வேறுபாடின்றி இந்த விடயத்தில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு துஷ்பிரயோகங்களுக்குள்ளான சிறுவர்களில் ஆண்களும் அடங்கியுள்ளார்கள்.

இவ்வாறான மோசமான சம்பவங்களிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோர்களுக்கே உள்ளது. எனவே இவற்றைக் கருத்திற் கொண்டு நமது செல்லச் சிறார்களை அன்போடும் அரவணைப்போடும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பிள்ளைகளை பிள்ளைகளாக வளர இடமளியுங்கள். அத்தோடு அவர்களின் உள்ளம் உணரும் வகையில் அவர்களிடத்தில் அன்பு காட்டுங்கள். எந்த நேரத்திலும் பிள்ளைகளின் குறைகளையே சுட்டிக்காட்டிக் கொண்டிருக்காதீர்கள். அவர்களின் திறமையான செயற்பாடுகளுக்கு மதிப்பளித்து அவர்களைப் பாராட்டுங்கள். அத்தோடு பரிசுப் பொருட்களையும் வழங்குங்கள்.

இவ்வாறு பிள்ளைகளிடத்தில் அன்போடும் நெருக்கத்துடனும் பழகுகின்றபோது அவர்களுடைய நடத்தை மாற்றங்களை இலகுவாக இனங்கண்டு கொள்ள முடியும். அத்தோடு பிள்ளைகளும் பெற்றோரிடம் சகல விடயங்களையும் ஒளிவு மறைவு இன்றி பகிர்ந்து கொள்வார்கள். அதன் மூலம் பிள்ளைகளை இவ்வாறான அபாயங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
Admin
Admin
Admin
Admin

Posts : 693
Join date : 2011-11-21
Age : 12

http://asianweb.yours.tv

Back to top Go down

பெற்றோர்களின் கவனத்திற்கு.... Empty Re: பெற்றோர்களின் கவனத்திற்கு....

Post by Admin Fri Dec 23, 2011 4:27 pm

நீங்களும் இணையவலை நடத்துனராகலாம்


எமது ஏறாவூர் வெப் தளமானது சகல பிரிவுகளையும் உள்ளடக்கியதாக ஒரு இணையதளத்தினை இயக்கிவருகின்றது. இதில் தங்களது பிரதேச செய்திகள் மற்றும் ஏனைய பிற தகவல்களை நீங்களும் பகிர்ந்து கொள்வதற்காகவும், இச்செய்திகளை பிறரின் உதவியில்லாமல் தாங்கள் நேரடியாக இணையதளத்தில் பதிவேற்றிடுவதற்கு இவ் இணையதளம் வசதியளித்துள்ளது.

இதன்மூலமாக தாங்களும் இணையவலை நடாத்துனர் என்பதுடன், தங்களது பிரதேச செய்திகளையும் எவ்வித தாமதமும் இல்லாமல் உடனுக்குடன் பதிவேற்றிக்கொள்ளலாம்.

இதற்கு தாங்கள் செய்யவேண்டியது இதில் "பதிவு செய்" என்பதில் கிளக் செய்து தங்களது பெயர் , மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச் சொல் என்பவற்றை பதிவு செய்து "SAVE" என்பதில் கிளிக் செய்வதன் மூலம் இதில் இலவசமாகவே உறுப்பினராகலாம்.

அதன் பின்னர் "உள்நுழை" என்பதில் கிளிக் செய்து உங்களது பெயரையும் கடவுச் சொல்லையும் கொடுத்து உள்நுழையலாம்.

அதன் பின்னர் தாங்கள் செய்தியிட விரும்பும் பகுதிக்குச் சென்று "புதிய பதிவிட" என்பதில் கிளிக் செய்து தங்களது செய்தியினை பிரசுரிக்கலாம். தமிழில் டைப் செய்வதற்கு இணையப் பக்கத்தின் மேல்பகுதியில் உள்ள "தமிழ் எழுத்துரு மாற்றி" இதில் கிளிக் செய்வதன் மூலம் தமிழி டைப் செய்து அதனை கொப்பி செய்து இந்த பக்கத்தில் பேஸ்ட் செய்திட வேண்டும். போட்டோ ஒன்றை சேர்ப்பதாயின் போட்டோவின் URL இனை Image Icon என்பதை கிளிக் செய்து அதில் பேஸ்ட் செய்து ஓகே பண்ண வேண்டும்.

தன்னுடைய போட்டோவை அப்லோட் செய்யவேண்டும் எனில் Image Host Icon என்பதை கிளிக் செய்து அதன்மூலம் பதிவேற்றி அதன் URL இனைப் பெற்று Image ல் பேஸ்ட் பண்ணி பதிவேற்றலாம்.

மேலதிக விளக்கம் தேவையnனில் இதில POSTER REPLY என்பதில் கிளிக் செய்து உங்களது சந்தேகங்களை கேளுங்கள்.
Admin
Admin
Admin
Admin

Posts : 693
Join date : 2011-11-21
Age : 12

http://asianweb.yours.tv

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum